4பேர் பலி

img

தூத்துக்குடி - பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி  

தூத்துக்குடியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.